Tuesday 26 January 2016

உலக சித்த மருத்துவ அறக்கட்டளை இலவச சித்த மருத்துவமுகாம் - Press Release

அன்புடையீர் வணக்கம்,

அண்மையில்  சென்னையைத் தாக்கிய பேரிடரினைத்  தொடர்ந்து பல பகுதிகளில் உடல் நலக்குறைவு  ஏற்பட்டது, இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது. இவற்றை நீக்கும் நடவடிக்கையை உலக சித்த மருத்துவ உறுப்பினர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக சென்னை தியாகராய நகரில் உள்ள செ.தெ.நாயகம் தியாகராய நகர் மேல்நிலை பள்ளியில்  இலவச சித்த மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. செ.தெ.நாயகம் தியாகராய நகர் மேல்நிலை பள்ளி, குண்டூர் சுப்பையா பிள்ளை பெண்கள் மேல்நிலை பள்ளி, நெல்லை நாயகம் தியாகராயநகர் தொடக்கப்பள்ளியில் பயிலும் சுமார் 1600 மாணவ மாணவிகளும், அவர்கள் பெற்றோர்களும் , உறவினர்களும் பயனடையும் வகையில் இந்த மருத்துவ முகாம் நடைப்பெற்றது. 12 சித்த மருத்துவர்கள் இதில் கலந்து கொண்டனர் மற்றும் சித்த மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.

நிகழ் நாள் : 26.1.2016, செவ்வாய்க்கிழமை
நேரம் காலை மணி முதல் மாலை 3.30 வரை
நிகழிடம் சென்னை செ.தெ.நாயகம் தியாகராய நகர் மேல்நிலை பள்ளி, 31,வெங்கட் நாராயணா சாலைதியாகராய நகர் சென்னை-600017.

புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

நன்றி.
இப்படிக்கு,
தலைவர், உலக சித்த மருத்துவ அறக்கட்டளை, 
சென்னை,
மருத்துவர். ப. செல்வ சண்முகம்.

தொடர்பிற்கு98948 28968

Sunday 24 January 2016

உலக சித்த மருத்துவ அறக்கட்டளை நடத்தும் இலவச சித்த மருத்துவமுகாம் - 26-01-2016

அன்புடையீர் வணக்கம்,

அண்மையில் சென்னையைத் தாக்கிய பேரிடரினைத் தொடர்ந்து ஏற்பட்ட நலக்குறைவினையும் நோய்களையும் நீக்கும் பொருட்டு உலக சித்த மருத்துவ அறக்கட்டளையின் சார்பாக இலவச சித்த மருத்துவ முகாம் சென்னையில் நடைபெற உள்ளது
.

நிகழ் நாள் : 26.1.2016, செவ்வாய்க்கிழமை
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 3.30 வரை
நிகழிடம் : சென்னை செ.தெ.நாயகம் தியாகராய நகர் மேல்நிலை பள்ளி, 31,வெங்கட் நாராயணா சாலைதியாகராய நகர் , சென்னை-600017.

இந்த நிகழ்ச்சியில் தாங்கள் தங்கள் ஊடகத்தின் சார்பாக கலந்துகொண்டு இந்நிகழ்வினை மக்களுக்கு எடுத்துச் செல்லவும்.

அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது,  இணைப்பினைக் காண்க.

நன்றி.
இப்படிக்கு,
தலைவர், உலக சித்த மருத்துவ அறக்கட்டளை, 
சென்னை,
மருத்துவர். ப. செல்வ சண்முகம்.

தொடர்பிற்கு98948 28968


Friday 22 January 2016

Representation to Prime Minister, Chief Minister - Reg National Liquor Policy- Revenue Loss Compensation..

Satta Panchayat: Press Release: 22-01-2016


Representation to Prime Minister, Chief Minister - Reg National Liquor Policy- Revenue Loss Compensation..


http://spipressrelease.blogspot.in


Senthil Arumugam, General Secreatary,
Satta Panchayat Iyakkam
8754580274


Thursday 7 January 2016

PRESS RELEASE: Reg PIL on VAO...கிராமத்தில் தங்காத VAOக்கள் குறித்த விவரங்களை புகாராக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்க பொதுமக்களுக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் வேண்டுகோள்…

PRESS RELEASE: 07-01-2016

Within 3 months take action against VAOs who were not residing in their duty villages.. Today,Madras highcourt gives order in Satta Panchayat Iyakkam's Public Interest Litigation..


We requests public, voluntary organisation to report to Collector, if the local VAO is not residing in village. Also send a copy to Satta Panchayat, which will be compiled and submitted in court after 3 months. 


DETAILED PRESS RELEASE, COURT AFFIDAVIT is attached.


Siva Elango, President, Satta Panchayat Iyakkam
8754580274, 8754580270

பணிசெய்யும் கிராமத்தில் தங்காத கிராமநிர்வாக அலுவலர்கள்(VAO) மீது 3 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு… 


                  
- சட்ட பஞ்சாயத்து இயக்கம் தொடுத்த பொதுநல வழக்கில் தீர்ப்பு.

கிராமத்தில் தங்காத VAOக்கள் குறித்த விவரங்களை புகாராக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்க பொதுமக்களுக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் வேண்டுகோள்… 

விரிவான பத்திரிகை செய்தி.. இணைப்பில்.

சிவ.இளங்கோ, தலைவர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம்
8754580274, 8754580270

Tuesday 5 January 2016

illegal banner case.. Information Mismatch in Govt.affidavit.. ??

To the Editor:




Today PIL submitted by Satta Panchayat Iyakkam(WP:41107) came for hearing. Govt. submitted details about the permissions given for banners with regards to ADMK general council meeting(which happened on 31st dec). In the affidavit, you can see that all the permissions were applied on 30th dec and they got permission on the same day.. 

Please refer to the attached affidavit page: In this, out of 350 banners, permission application for 60 banners were applied on 30th Dec, but the payment for the banner was done on 28th and 29th Dec.. This looks odd.
There are chances for malpractices. We are bringing the issue to the media's attention. Please inquire & highlight the issue, if there is a malpractice..

Senthil Arumugam,
General Secretary,
Satta Panchayat Iyakkam,
8754580274

சட்ட பஞ்சாயத்து இயக்கம் தொடுத்த பொதுநல வழக்கில், இன்று அரசு தாக்கல் செய்த ஆவணத்தில் 60 பேனர்களுக்கு 30 டிசம்பர் அன்றுதான் விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது; ஆனால் 28டிசம்பர், 29 டிசம்பர் அன்று பேனர்கள் வைக்க பணம் கட்டிவிட்டார்கள் என்று தகவல் உள்ளது(இணைப்பில் பார்க்கவும்). இதில் உள்ள முரண்பாடுகளை ஊடகங்களின் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம். விசாரித்து இதுகுறித்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அரசின் அறிக்கையில், 350 பேனர்களுக்கும் சட்ட பஞ்சாயத்து இயக்கம், டிராபிக் இராமசாமி ஆகியோர் வழக்கு தொடுத்த டிசம்பர்30ம் தேதியன்றுதான் பேனர்வைக்க அனுமதி கேட்டு விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. அனுமதியும் டிசம்பர் 30ம்தேதியே கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செந்தில் ஆறுமுகம்,
பொதுச்செயலாளர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்,
87545-80274