Thursday 1 October 2015

2016 தேர்தலில் அ.தி.மு.க.வை தோற்கடிப்போம்..நாளை பிரச்சாரம் துவக்கம்.. People should defeat ADMK in 2016 Election...

To the editor:

On 33rd day of relay fast, Satta Panchayat Iyakkam resolved to campaign against ADMK, the only main stream party in TN which has not yet accepted Liquor Prohibition Policy. Hence, we are kicking off election campaign tomorrow(02-10-2015, 8am, In MADURAI WEST Assembly Constituency) requesting people NOT to VOTE for ADMK. But vote for any party which already assured prohibition.

Senthil Arumugam, State General Secretary,
Satta Panchayat Iyakkam






மதுவிலக்கு கோரி சட்ட பஞ்சாயத்து இயக்கம் நடத்திய தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தின் 33வது நாளன்று(25.09.15) நாம் அறிவித்தபடி, பிரச்சாரத்தை நாளை துவங்குகிறோம். மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை வீடு வீடாய்ப் பிரச்சாரம் துவங்குகிறது ( காளவாசல், ஜெர்மன் ஹோட்டல் அருகே) . தொடர்புக்கு: அண்ணாத்துரை( 8754588222 )


காந்தியவாதி சசிபெருமாளின் உயிர் தியாகம், மக்கள் போராட்டங்களுக்கு மதிப்பளித்து மதுக்கடைகளை மூடாத அ.தி.மு.க.வை. வரும் சட்டமன்றத் தேர்தலில் புறக்கணிப்போம்; தோற்கடிப்போம்.

குறிப்பு: இப்பிரச்சாரத்தின்போது "மதுக்கடைக்குப் பூட்டு ; அதற்கு உங்கள் ஓட்டு" என்ற ஸ்டிக்கர் ஒவ்வொரு வீட்டின் முன்பும் ஒட்டப்படும். 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, மதுக்கடைகளை மூட வாக்குறுதி அளித்திருக்கும் கட்சிகளில் தங்களுக்குப் பிடித்தமான ஏதேனும் ஒரு கட்சிக்கு வாக்களிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.

தொடர்புக்கு: அண்ணாத்துரை( 8754588222 )

செந்தில் ஆறுமுகம்,
மாநில பொதுச்செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம்
87545-80274

No comments:

Post a Comment