Monday 30 October 2023

பத்திரிகையாளர்கள் அழைப்பு - தகவல் ஆணையத்தை கண்டித்து சட்ட பஞ்சாயத்து இயக்கம் கண்ணாடி ஏந்தி போராட்டம்


பத்திரிகையாளர்கள் அழைப்பு
தகவல் ஆணையத்தை கண்டித்து சட்ட பஞ்சாயத்து இயக்கம் கண்ணாடி ஏந்தி போராட்டம்

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ஐ, சட்டப்படி முழுமையாக செயல்படுத்திடாத மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படாத தமிழ்நாடு தகவல் ஆணையத்தை கண்டித்து, சட்ட பஞ்சாயத்து இயக்கம் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து 16 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து  "ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம்" துவங்கும் நாளான அக்டோபர் 31 அன்று (நாளை) 'கண்ணாடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்' நடைபெறுகிறது.

இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை
நாள்: 31-10-2023
நேரம்: காலை 11 மணி

இந்நிகழ்ச்சிக்கு பத்திரிகை அன்பர்கள் அனைவரையும் அழைக்கின்றோம்.



அ. ஜெயந்தி
செய்தி தொடர்பாளர்
சட்ட பஞ்சாயத்து இயக்கம்
தொடர்புக்கு:  9952182452 / 87545 80269



நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269


Satta Panchayat Iyakkam

Member : http://bit.ly/2021spimember |  

Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269

No comments:

Post a Comment