Thursday 27 December 2018

சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் ஆறாம் ஆண்டு துவக்க விழா அழைப்பிதழ்

ஊடக நண்பர்களுக்கு வணக்கம்,

சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் ஆறாம் ஆண்டு துவக்க விழா நெல்லையில் வரும் 30ஆம் தேதி (30/12/2018) நடக்கவிருக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக "ஊழலுக்கு பெரிதும் காரணம் -- அரசியல்வாதிகளே? அரசு ஊழியர்களே ? " என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. ஆறாம் ஆண்டு துவக்க விழாவிலும் பட்டிமன்றத்திலும் தாங்கள் கலந்துக்கொள்ள வேண்டுமென சட்ட பஞ்சாயத்து இயக்கம் அன்போடு அழைக்கிறது.

செந்தில் ஆறுமுகம் & சிவ.இளங்கோ
சட்ட பஞ்சாயத்து இயக்கம்






No comments:

Post a Comment